
தமிழகத்தில் 52 ஆலயங்களுக்குள் மொபைல்கள் கொண்டு செல்ல தமிழக அரசு தடை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள 52 முக்கியக் ஆலயங்களுக்குள் ஸ்மார்ட் மொபைல்களை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தவும் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 52 முக்கியக் ஆலயங்களுக்குள் ஸ்மார்ட் மொபைல்களை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தவும் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் செவ்வாய்க்கிழமை (01) முதல் அமுலுக்கு வந்துள்ளன.
ஸ்மார்ட் மொபைல்களை எடுத்து வரும் பக்தர்கள் அவற்றை அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒப்படைத்து, ஒரு போனுக்கு 5 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
அதேவேளையில், கமரா இல்லாத மொபைல்களை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆலய வளாகத்திற்குள் வழிகாட்டுதல்களை மீறிப் புகைப்படங்கள் எடுப்பது, reels மற்றும் காணொளிகளைப் பதிவு செய்வது போன்ற செயல்களில் பக்தர்கள் குறிப்பாக இளைஞர்கள் – ஈடுபடுவது குறித்த கவலைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
செந்தில் குமார்
முதன்மை ஆசிரியர் (Chief Editor)கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
நடிகர் அஜித் பங்கேற்கும் சர்வதேச கார் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் விஜய்!
உலகப்புகழ் பெற்ற இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில் இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள சர்வதேசக் கார் பந்தயத் தொடரை, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பச்சைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார்.
UP அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது 70 ஆக உயர்வு – மாநில அரசு ஒப்புதல்!
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 70 ஆக உயர்த்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சட்டப்பேரவைச் சைகைக்கு விளக்கம்: தியாக வரலாற்றைக் கேலி செய்ய வேண்டாம் என ஸ்டாலின் அறிவுரை!
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தாடையைத் தொட்டுச் செய்த செய்கை மற்றும் திமுக மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், "வரலாற்றை ஒருபோதும் மாற்ற முடியாது" என்று திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
தமிழக முதல்வராக முதல்முறை: அரசுமுறைப் பயணமாக இன்றிரவு லண்டன் புறப்படுகிறார் முதலமைச்சர் விஜய்!
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக அரசுமுறைப் பயணமாக முதலமைச்சர் விஜய் இன்றிரவு லண்டன் புறப்பட்டுச் செல்கிறார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




